Thursday, 19 June 2014
ஒரே நாள் உனை நான் , ore naal unai naan
--------------------------------------------------------------------------
படம் : இளமைஊஞ்சலாடுகிறது
பாடியவர்கள் : S.P.பாலசுப்ரமணியம் , வாணி ஜெயராம்
இசை :இசைஞானி இளையராஜா
பாடல் வரிகள் : கவிஞர் வாலி
--------------------------------------------------------------------------
ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது
உலாவும் உன் இளமை தான் ஊஞ்சல் ஆடுது
ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது
உலாவும் உன் இளமை நான் ஊஞ்சல் ஆடுது
மங்கைக்குள் காதம் எனும் கங்கைக்குள் நான் மிதக்க(2)
சங்கமங்களில் இடம்பெறும்
சம்பவங்களில் இதம் இதம்
மனத்தால் நினைத்தால் இனிப்பதென்ன
ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது
உலாவும் உன் இளமை நான் ஊஞ்சல் ஆடுது
நெஞ்சத்தில் பேரெழுதி கண்ணுக்குள் நான் படித்தேன் (2)
கற்பனைகளில் சுகம் சுகம்
கண்டதென்னவோ நிதம் நிதம்
மழை நீ நிலம் நான் மயக்கமென்ன
ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது
உலாவும் உன் இளமை தான் ஊஞ்சல் ஆடுது
பஞ்சணைப் பாடலுக்கு பல்லவி நீ இருக்க (2)
கண்ணிரண்டிலும் ஒரே ஸ்வரம் கையிரண்டிலும் ஒரே லயம்
இரவும் பகலும் இசை முழங்க
ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது
உலாவும் உன் இளமை தான் ஊஞ்சல் ஆடுது
Subscribe to:
Post Comments (Atom)
ஸ்பிபின் இளமையான குரல் அருமை
ReplyDelete